×

புதுக்கோட்டையில் ஆர்டிஓ வீட்டில் நடத்த சோதனையில் ரூ.5 லட்சம் பறிமுதல்!: 100 சவரன் தங்க நகையும் கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெய்சங்கர் வீட்டில் இருந்து ரூ.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையிலுள்ள வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஆவணங்களும் சிக்கின. 5 வாகனங்களின் ஆவணங்கள் மற்றும் வீடு, பெட்ரோல் பங்கிற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆர்டிஓ வீட்டில் நடத்த சோதனையில் 100 சவரன் தங்க நகை இருப்பதையும் காவல்துறையினர் கண்டறிந்தனர்.


Tags : Pududukotta , Pudukottai, RTO, check, Rs 5 lakh confiscated
× RELATED புதுக்கோட்டை அருகே தலையில் குண்டு...